வணக்கம் நண்பர்களே!
பெண்களுக்கு மூன்று இடங்களில் லக்ஷ்மி தேவி
வாசம் செய்கின்றாள். முதல் இடம் நெற்றி, இரண்டாம் இடம் மாங்கல்யம், மூன்றாவது இடம்
தலைமுடி வகிட்டின் ஆரம்பம். பெண்கள் தலையின் மத்தியில் கோணலாக அன்றி மூக்கு
நுனிக்கு நேராகத்தான் வகிடு எடுக்க வேண்டும். அதுவே சரியான முறை.
இம்மூன்று இடங்களிலும் குங்குமம் வைத்து ஸ்ரீலக்ஷ்மி
தேவியை வணங்குவதை ஒவ்வொரு திருமணமான பெண்ணும் தினந்தோறும் அவசியம் செய்ய வேண்டும்.
இந்த வழிபாடு அவர்களது மாங்கல்ய பலம் அதிகரிக்க வழிசெய்கின்றது. ஒட்டுப் போட்டு (Stickers) வைத்தால் அது
கணவனின் ஆயுளை பாதிக்கும்.
நன்றி நண்பர்களே!
Su.சுரேஷ்
No comments:
Post a Comment