வணக்கம் நண்பர்களே!
செடிகளில் இருந்து மலர்களைப் பறிக்கும்பொழுதும்
மலர்களைத் தொடுக்கும் பொழுதும் “சாந்த்யை ஸ்ரீரிஷ்யசிருங்கர் பத்ன்யை நம:” என்ற
மந்திரத்தை சொல்ல வேண்டும்.
கடைகளில் வாங்கும் பொழுதும், பூக்களை தலையில் சூடும்
பொழுதும் இந்த மந்திரத்தைச் சொல்வது சிறப்பானது. பூக்களுக்கு உரித்தான இந்த எளிய
மந்திரத்தைத் தவறாது ஜபித்து வருவது பெண்களின் சுமங்கலித்துவத்தைப் போற்றி
பாதுகாக்க வழி செய்கிறது.
ஓம் ஸ்ரீகுருவே சரணம்!
நன்றி நண்பர்களே!
Su.சுரேஷ்
No comments:
Post a Comment