Thursday, 30 October 2014

இறைப் பிரசாதங்களைப் பெரும் முறை


வணக்கம் நண்பர்களே!

நாம் விபூதி, குங்குமம் போன்ற இறைப்பிரசாதங்களைப் வாங்கும் பொழுது நம்முடைய வலது கையில் வாங்குகிறோம். பின்னர் நம்முடைய இடது கைக்கு மாற்றி அதனை நெற்றியில் இட்டுக் கொள்கிறோம்.

இது தவறான பழக்கம் ஆகும். பிரசாதங்களை வாங்கும் பொழுது இடது கையை வலது கையின் கீழே வைத்து வலது கையில் வாங்கி வலது கை மோதிர விரலால் தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.  அதன் பின்பு இடது கைக்கு மாற்றிக் கொள்ளலாம். இதுவே மிகச் சரியான முறையாகும்.
  
ஓம் ஸ்ரீகுருவே சரணம்!

நன்றி நண்பர்களே!

Su.சுரேஷ்

No comments:

Post a Comment