Monday, 27 October 2014

ஸ்ரீசெவ்வந்தி விநாயகரின் சிறப்பு



வணக்கம் நண்பர்களே!

திருச்சி மலைக்கோட்டையில்  அருள் புரியும் ஸ்ரீசெவ்வந்தி விநாயகர் மிகவும் தொன்மை வாய்ந்த அனுக்கிரக மூர்த்தி. செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர் மாலை இவருக்கு அணிவித்து வழிபட்டால் கணவன்மார்களுடைய கடுமையான நோய்கள் விலகும். சுமங்கலிப் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் செவ்வந்தி விநாயகர்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்!

நன்றி நண்பர்களே!

Su.சுரேஷ்

No comments:

Post a Comment