வணக்கம் நண்பர்களே!
சுத்தமான
நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது அனைத்துவிதமான தெய்வங்களுக்கும் மிகவும் உகந்தது
ஆகும். குறிப்பிட்ட காரியங்களுக்கு ஒரு குறிப்பட்ட எண்ணையால் தீபம் ஏற்றுவது என்று
இருந்தாலும் பொதுவாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றவது மிகவும் சிறப்பு.
கண்டிப்பாக
கடலெண்ணெய்யால் தீபம் ஏற்ற கூடாது. அதனால் பல விதமான தோஷங்களும்,சாபங்களும் தான்
வந்து சேரும்.
நன்றி நண்பர்களே!
Su.சுரேஷ்
No comments:
Post a Comment