Sunday, 26 October 2014

ஆன்மீகத்தில் பச்சரிசி மாவு


வணக்கம் நண்பர்களே!

கோலம் போடுவதற்கு பச்சரிசி மாவையே பயன்படுத்த வேண்டும். சுண்ணாம்பு மாவால் கோலம் போடக் கூடாது. பச்சரிசி மாவால் கோலம் இட்டால் எறும்புகளும், பூச்சிகளும் உண்ணுகின்றன. ஆகவே தினந்தோறும் நம்மை அறியாமலேயே இறைவன் படைப்பில் உள்ள மற்ற ஜீவராசிகளுக்கும் உணவிடும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்கிறோம்.

அதேபோல வண்ணப் பொடிகளையும், பெயின்டையும் கோலமிடப் பயன்படுத்துவது தவறு. இது கண்ளுக்கு அழகாகத் தெரிந்தாலும், அது கோலம் இடுவருக்கு வருமையத்தான் தரும். கடன் தொல்லைகளும் அதிகருக்கும்.

மாறாக பச்சரிசி மாவல் கோலம் இட்டால் செல்வம் பெருகும். குடும்ப ஒற்றுமையும் வளரும்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்!

நன்றி நண்பர்களே!
Su.சுரேஷ்

astrovaasan@gmail.com 

No comments:

Post a Comment