வணக்கம் நண்பர்களே!
தினந்தோறும் கோயில்களில் இரவில் நடைபெறும்
சிவபாத பூஜையில் கர்ப்பிணிப் பெண்கள் இறைநாமங்களையோ, தோத்திரங்களையோ ஜபித்தவாறே
கலந்து கொள்வது நல்லது. அவ்வாறு பங்கேற்றுப் பின்னர் பசுவிற்கு வாழைப்பழம் போன்ற
கனிகளைப் பிரசாதமாக அளித்து வந்தால், பிரசவம் நன்கு நடைபெறும். உத்தமக்
குழந்தைகளைப் பெற்று எடுப்பர்.
மேலும் அவர்கள் கோயிலில் பள்ளியறை நைவேத்தியப்
பாலைப் பலருடன் பகிர்ந்து இறைசிந்தனையுடன் அருந்தி வர, எவ்வித வலி உணர்வு இன்றிப் பிரசவம்
இனிது நடைபெறும்.
ஓம் ஸ்ரீகுருவே சரணம்!
நன்றி நண்பர்களே!
Su.சுரேஷ்
No comments:
Post a Comment