வணக்கம் நண்பர்களே!
கோயிலில் அபிஷேகத்திற்கு பிறகு மூலஸ்தானத்தில்
இருந்து வெளிவரும் அபிஷேக தீர்த்தத்திற்கு கோமுக நீர் என்று பெயர். கோமுகம் என்பது
ஆயிரமாயிரம் தேவதைகள் உறைந்து அருள்பாலிக்கும் இடமே கோமுகமாகும்.
விசாக நட்சத்திரதன்று கோமுக நீரைப் பெற்று அதனை
நீங்கள் பணம் வைக்கும் இடம், கிடங்கு, வியாபாரத் தலங்களில் தெளித்து வந்தால்
வியாபாரம் நன்கு செழிக்கும். ஆனால் கோமுக தீர்த்தத்தைத் தந்த மூலவருக்கு
நன்றியுடன் இயன்றவற்றை செய்திட வேண்டும்.
நன்றி நண்பர்களே!
Su.சுரேஷ்
9994690117
No comments:
Post a Comment