வணக்கம் நண்பர்களே!
கேட்டை நட்சத்திரம் உடைய பெண்கள் திருமணத் தடங்கல்களினால் வருந்திடில் வெள்ளை நிறப்
பூக்களால் இந்திரனை அர்ச்சித்து ஏதேனும் மலை மேல் உள்ள ஒரு நாகப் புற்றுக்குப் பால்
வார்த்து மருதாணி இட்ட கால்களுடன் 21 முறையேனும் அடிப்பிரதட்சணம் செய்து வர நல்ல
பலன்களைப் பெறுவார்கள்.
கேட்டை நட்சத்திரத்தன்று இந்த வழிபாட்டை செய்வது
மிகவும் விசேஷமாகும்
நன்றி நண்பர்களே!
Su.சுரேஷ்
No comments:
Post a Comment