வணக்கம் நண்பர்களே!
பச்சிளம் குழந்தை நன்றாகத் தாய்ப்பால் அருந்த
குழந்தையின் முதல் மாதத்தில் தினமும் காலை மாலையில் பால் குடிப்பதற்கு முன்
குழந்தைக்கு சாம்பிராணி தூபப் புகையைக் காட்ட வேண்டும்.
இதனால் குழந்தைகளுக்கு ஏற்ப்படும் வயிற்றுக்
கோளாறுகள் நீங்கி, தாய்மார்களுக்கும் பால் கட்டுதல் போன்ற துன்பமும் ஏற்ப்படாது.
தினமும் குழந்தையைப் பலரும் வந்து பார்த்து
தூக்கி, கொஞ்சி சென்ற பின்னரும் குழந்தைக்கு சாம்பிராணி தூபம் காட்டி திருஷ்டி
கழிக்க வேண்டும். இதனால் குழந்தைக்கு மந்தம், முறுக்கி அழுதல் போன்றவை தீரும்
நன்றி நண்பர்களே!
Su.சுரேஷ்
No comments:
Post a Comment