Friday, 14 November 2014

மேல், கீழ், சமநோக்கு நாள்


வணக்கம் நண்பர்களே!

பஞ்சாங்கத்தில் மேல் நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்று குறிப்பிட்டு இருக்கும்.

மேல்நோக்கு நாட்களில் பூமிக்கு மேல் செய்யப்படும் கூரை போடுதல் போன்ற காரியங்களை செய்யலாம்.

கீழ்நோக்கு நாட்களில் அஸ்திவாரம், கிணறு தோண்டுதல் போன்றவற்றையும், சமநோக்கு நாட்களில் தானியங்களை காய வைத்தல் போன்ற பணிகளையும் நிகழ்த்திட இவற்றில் எந்தவித தடங்களும் ஏற்படாது.

ஸ்ரீபூமாதேவியை வழிபட்டுக் குறித்த தான தர்மங்களுடன் இவற்றை நிறைவேற்றிடில் பல துன்பங்களைத் தவிர்த்திடலாம்.

நன்றி நண்பர்களே!

Su.சுரேஷ் 

No comments:

Post a Comment