வணக்கம் நண்பர்களே!
வெளியில்
அவசரமாகச் செல்கையில் சில சமயங்களில் வலது, இடது செருப்புக்களை கால் மாற்றி
அணிந்து கொள்வதுண்டு. இதனால் செல்லும் காரியம் தடைபடும். பல பிரச்சினைகள்
உருவாகும் என்பதை அறிந்துடுக! அந்த சமயத்தில் பொறுமையுடன் எதையும் செய்யவும்.
செல்லும் காரியத்தை அந்த தருணத்தில் தவிர்த்தல் உத்தமம்.
ஓம் குருவே சரணம்.
நன்றி நண்பர்களே!
SURESH
No comments:
Post a Comment