Thursday, 25 December 2014

ஒற்றைக் காதில் கடுக்கன் அணியாதீர்


வணக்கம் நண்பர்களே!
     எக்காரணம் கொண்டும் ஒற்றைக் காது கடுக்கண் கூடாது. ஏனென்றால் ஒவ்வொரு காதிலும்

சதுர் மண்டல நரம்பு
விகிர்ப்பத் தரண நரம்பு
சூர்ய மண்டல நரம்பு
சுகபந்து மண்டல நரம்பு

ஆகிய நரம்பு மண்டலங்கள் உள்ளன. இவை இரு காதுகளிலும் முறையாக இயங்கினால்தான் உடலின் சரிசமநிலை உண்டாகும். ஒற்றைக் காதில் மட்டும் கடுக்கனை அணிந்திடில் ஒரு காதில் உள்ள நான்கு நரம்பு மண்டலச் சுரப்பிகள் அதிவிரைவாகச் செயல்பட, தேக சரிசமநிலை பாதிக்கப்பட்டு மயக்கம், இரத்த அழுத்த மாறுதல்கள், மறதி, மனோ நிலை பாதிப்பபடுதல் போன்றவை உண்டாகும். எனவே Fashion என்று நினைத்துக் கொண்டு ஒற்றைக் காதில் கடுக்கனை அணிய வேண்டாம்.     
  
ஓம் குருவே சரணம்.

நன்றி நண்பர்களே!

SURESH

No comments:

Post a Comment