Thursday, 25 December 2014

எலுமிச்சை நறுக்கும் முறை


வணக்கம் நண்பர்களே!

                “தேவ கனிகள்” என போற்றப்படும் எலுமிச்சம் பழங்களை பூஜைக்காக மட்டுமின்றி எப்பொழுது நறுக்கினாலும் “ஓம் தும் துர்கையே நம:” என கூறி துர்கா தேவியை மனதினுள் தியாநனித்தவாறே கீழிருந்து மேலாகத்தான் நறுக்க வேண்டும். இதுவே சரியான முறை.

ஓம் குருவே சரணம்.

நன்றி நண்பர்களே!
SURESH


No comments:

Post a Comment