Saturday, 27 December 2014

பூ வேண்டுமா?


வணக்கம் நண்பர்களே!

     பூ விற்போர் “பூ வாங்கி கொள்ளுங்கள்” என்று கூறினால் “பூ வேண்டாம்” என்று சொல்லாதீர்கள். “பூ இருக்கிறது அல்லது வாங்கியாயிற்று” என்று சொல்லுங்கள். ஏனென்றால் எப்பொழுதும் பூக்களைச் சுற்றி பரிஹார தேவதைகள் இருக்கும். “பூ வேண்டாம்” எனில் அவைகளை உதாசீனம் செய்ததாகி விடும்.

ஓம் குருவே சரணம்.

நன்றி நண்பர்களே!

SURESH

No comments:

Post a Comment