வணக்கம் நண்பர்களே!
அறுவை
சிகிச்சைக்காக மருத்துவரை அணுகுவோர் பூச நட்சத்திரத்தன்று சாமந்திப் பூவினால் மாலை
கட்டி முறையாக ஸ்ரீரங்கநாதருக்கோ அல்லது ஸ்ரீஅனந்த பத்மநாப சுவாமிக்கோ அணிவித்து
வணங்கினால் எத்தகைய வியாதியாக இருந்தாலும் அறுவை சிகிச்சையில் அற்புதமான முரையில்
விரைவில் குணம் காணலாம். குறிப்பாக தேய்பிறையில் வரும் பூச நட்சத்திரம் மிகவும் ஏற்றது. அன்று
ஏழை நோயாளிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.
அதே
போன்று மருத்துவர்களும் ஒவ்வொரு பூச நட்சத்திரத்தன்றும் சாமந்திப்பூ மாலை கட்டி ஸ்ரீரங்கநாதருக்கோ அல்லது ஸ்ரீஅனந்த
பத்மநாப சுவாமிக்கோ அணிவித்து வணங்கி வந்தால் அவர்களை நாடி வரும் நோயாளிகள்
அனைவரும் வியக்கத்தக்க முறையில் குணமடைவதைக் காணலாம். குறிப்பாக அறுவை சிகிச்சைகள்
வெற்றியைத் தரும்.
ஓம் குருவே சரணம்.
நன்றி நண்பர்களே!
SURESH
No comments:
Post a Comment