வணக்கம் நண்பர்களே!
பெண்கள்
தம் வீட்டு வாசற்படியைத் தூய்மையான அரைத்த மஞ்சளைக் கொண்டு தான் மெழுக வேண்டும்.
இதனால் தீய ஆவி, துர்தேவதை, பில்லி சூன்ய துர்சக்திகள் போன்றவை வீடிற்குள்
நுழையாமல் தடுக்கப்படுகின்றன. மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசிநியாகும். மேலும்
வாசற்படிக்கு சிலர் மஞ்சள் பெயிண்ட் அடித்து விடுகின்றார். அதனால் எந்தவித
பிரயோஜனமும் இல்லை.
ஓம் குருவே சரணம்.
நன்றி நண்பர்களே!
SURESH
No comments:
Post a Comment