Friday, 27 June 2014

4ம் பாவம் – என்ன கொடுக்கும்?


 வணக்கம் நண்பர்களே!

4ம் பாவம் கீழ்க்கண்ட காரகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது
4ம் பாவம் – காரகங்கள்

உடலில் எப்பொழுதும் உற்பத்தி செய்யும் உறுப்புகள்
அசையும் மற்றும் அசையா சொத்துகள்
ஜாதகருக்கு சொந்தமான அனைத்து உறவினர்கள்
ஜாதகரின் சொந்த ஊர்,
சொந்த இருப்பிடம்
ஒரே இடத்தில் இருத்தல்
உடல் சார்ந்த ஒழுக்கம்
மிகைபடுத்தாமல் இருத்தல்
மனப்பாடம் செய்தல்
எளிமையான தோற்றம்
எதையும் உணர்வு பூர்வமாக சிந்திக்காமல் அறிவு பூர்வமாக சிந்தித்தல்
பாரபட்சமற்ற நடவடிக்கைகள்
நாத்திகம்
புரட்சிகரமான சிந்தனைகள்
எதையும் தனமாக தராமல் செல்வத்தை பெருக்குதல்
இயந்திர தனமான வாழ்க்கை
சொந்த நாட்டிலேயே இருத்தல்
தாய்
ஆரம்ப கல்வி
வீடு
நிலம்
வாகனங்கங்கள்
தானிய வயல்கள்
பண்ணைகள்
கட்டிடங்கள்
புராதனப பொருட்கள்
ஒரே இடத்தில் இயங்கி கொண்டு இருக்கும் பொருட்கள்
ஆரம்ப பள்ளிக்கூடம்
புதையல்கள்
சுரங்கங்கள்
வீட்டு உபயோகப் பொருட்கள்
தேவைக்கு அதிகமான பணம்
கிணறு,ஆறு,எரி,கல்லறை போன்றவைகள் 4ம் பாவகத்தின் காரகங்கள் ஆகும்.

நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com

No comments:

Post a Comment