வணக்கம் நண்பர்களே!
குருவின் அகம் சார்ந்த காரகங்கள் என்பது பெரிய மனிதத்தன்மை,சாந்தம்,கட்டுப்பாடு,தர்ம சிந்தனை,தெய்வ நம்பிக்கை, தெய்வீக பணி,கொழுப்பு,கல்லீரல் போன்றவை ஆகும்.
குருவின் அகம் சார்ந்த காரகங்கள் என்பது பெரிய மனிதத்தன்மை,சாந்தம்,கட்டுப்பாடு,தர்ம சிந்தனை,தெய்வ நம்பிக்கை, தெய்வீக பணி,கொழுப்பு,கல்லீரல் போன்றவை ஆகும்.
குருவின் புறம் சார்ந்தகாரகங்கள் என்பவை ஆசிரியர்,ஆன்மீகவாதிகள்,
பத்திரங்கள்,கல்வி மையங்கள்,வங்கி பணி,மருத்துவ அதிகாரி,வழக்கறிஞர் போன்றவைகள் ஆகும்.
குருவின் ஒற்றைப்படை பாவங்களுடன் தொடர்பு கொண்டால் குருவின் காரகங்கள் மூலம் ஜாதகரின் உடல் மற்றும் மனதிற்கு எந்தவிதமான பிரச்சினைகளும் வராது.
குருவின் 1,5,9 என்ற பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது குருவின் புறசார்புடைய காரகங்கள் மூலம் ஜாதகருக்கு வருமானம் எதுவும் வராது.
குருவின் ஒற்றைப்படை பாவங்களுடன் தொடர்பு கொண்டால் குருவின் காரகங்கள் மூலம் ஜாதகரின் உடல் மற்றும் மனதிற்கு எந்தவிதமான பிரச்சினைகளும் வராது.
குருவின் 1,5,9 என்ற பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது குருவின் புறசார்புடைய காரகங்கள் மூலம் ஜாதகருக்கு வருமானம் எதுவும் வராது.
ஆனால் குருவின் 3,7,11 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஒரு அளவிற்கு ஜாதகருக்கு பொருளாதார முன்னேற்றம் இருக்கும். எனெற்றால் 2,6,10 என்ற திரிகோணத்திற்கு 2,7,11 பாவங்கள் கெடுதல் செய்யாமல் நடுநிலை வகிக்கும்.
குருவின் 2,6,10 என்ற பாவங்களை தொடர்பு கொண்டால் குருவினுடைய புறச்சார்பு காரகங்கள் மூலம் சிறப்பான பொருளாதார முன்னேற்றம் இருக்கும். ஆனால் குருவின் 2,6,10 தொடர்பு அதனுடைய அகச்சார்புடைய காரகங்களை ஒரு அளவிற்குதான் அனுபவிக்க அனுமதிக்கும்.
குருவின் 8,12 பவதொடர்பு பெற்றால் அகம் மற்றும் புறச்சர்புடைய காரகங்கள் மூலம் ஜாதகருக்கு பிரச்சினைகள் வரும். அதாவது சட்டத்தால் தண்டிக்கப்படுதல்,அபராதங்கள்,மிரட்டல்கள்,கொழுப்பு சம்மந்தமான நோய்கள், கடன் மூலம் பாதிப்புகள் ஏற்ப்படும்.
நன்றி நண்பர்களே!
SU.Suresh
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment