வணக்கம் நண்பர்களே!
ராகுவின் அகம் சார்ந்த காரகங்கள் என்பது அகங்காரம்,மலட்டு தன்மை,ஓரின சேர்க்கை,ஒவ்வாமை,புற்று நோய்,அந்நியருடன் காதல்,சபலத்தன்மை போன்றவை ஆகும்.
ராகுவின் அகம் சார்ந்த காரகங்கள் என்பது அகங்காரம்,மலட்டு தன்மை,ஓரின சேர்க்கை,ஒவ்வாமை,புற்று நோய்,அந்நியருடன் காதல்,சபலத்தன்மை போன்றவை ஆகும்.
ராகுவின் புறம் சார்ந்த காரகங்கள் என்பவை அந்நிய மதம்,அந்நிய
மொழி,வெளிநாடு,போட்டோ,சினிமா,மின்சாரம்,பெரிய திருட்டு,மது,மாது போன்றவைகள் ஆகும்.
ராகுவின் ஒற்றைப்படை பாவங்களுடன் தொடர்பு கொண்டால் ராகுவின் காரகங்கள் மூலம் ஜாதகரின் உடல் மற்றும் மனதிற்கு எந்தவிதமான பிரச்சினைகளும் வராது. ஒற்றைப்படை பாவங்கள் என்பது 1,5,9 மற்றும் 3,7,11 என்ற இரண்டு திரிகோண பாவங்களையும் குறிக்கும்.
ராகுவின் 1,5,9 என்ற பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ராகுவின் புறசார்புடைய காரகங்கள் மூலம் ஜாதகருக்கு வருமானம் எதுவும் வராது. ஏனென்றல் பொருள் திரிகோணமாகிய 2,6,10 ம் பாவங்களுக்கு 1,5,9 என்பவை தீமை தரும் அணியாக(12ம் பாவதொடர்பு) வரும்.
ஆனால் ராகுவின் 3,7,11 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஒரு அளவிற்கு ஜாதகருக்கு பொருளாதார முன்னேற்றம் இருக்கும். எனெற்றால் 2,6,10 என்ற திரிகோணத்திற்கு 2,7,11 பாவங்கள் கெடுதல் செய்யாமல் நடுநிலை வகிக்கும்.
ராகுவின் 2,6,10 என்ற பாவங்களை தொடர்பு கொண்டால் ராகுவினுடைய புறச்சார்பு காரகங்கள் மூலம் சிறப்பான பொருளாதார முன்னேற்றம் இருக்கும். ஆனால் ராகுவின் 2,6,10 தொடர்பு அதனுடைய அகச்சார்புடைய காரகங்களை ஒரு அளவிற்குதான் அனுபவிக்க அனுமதிக்கும்.
ராகு 8,12 பவதொடர்பு பெற்றால் அகம் மற்றும் புறச்சர்புடைய காரகங்கள் மூலம் ஜாதகருக்கு பிரச்சினைகள் வரும். அதாவது சிறை தண்டனை,வெளிநாடுகளில் தண்டனை,ஜப்தி,புரத சத்து பிரச்சினை மற்றும் இரத்த குழாயில் பாதிப்பு ஏற்ப்படும்.
ராகுவின் ஒற்றைப்படை பாவங்களுடன் தொடர்பு கொண்டால் ராகுவின் காரகங்கள் மூலம் ஜாதகரின் உடல் மற்றும் மனதிற்கு எந்தவிதமான பிரச்சினைகளும் வராது. ஒற்றைப்படை பாவங்கள் என்பது 1,5,9 மற்றும் 3,7,11 என்ற இரண்டு திரிகோண பாவங்களையும் குறிக்கும்.
ராகுவின் 1,5,9 என்ற பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ராகுவின் புறசார்புடைய காரகங்கள் மூலம் ஜாதகருக்கு வருமானம் எதுவும் வராது. ஏனென்றல் பொருள் திரிகோணமாகிய 2,6,10 ம் பாவங்களுக்கு 1,5,9 என்பவை தீமை தரும் அணியாக(12ம் பாவதொடர்பு) வரும்.
ஆனால் ராகுவின் 3,7,11 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஒரு அளவிற்கு ஜாதகருக்கு பொருளாதார முன்னேற்றம் இருக்கும். எனெற்றால் 2,6,10 என்ற திரிகோணத்திற்கு 2,7,11 பாவங்கள் கெடுதல் செய்யாமல் நடுநிலை வகிக்கும்.
ராகுவின் 2,6,10 என்ற பாவங்களை தொடர்பு கொண்டால் ராகுவினுடைய புறச்சார்பு காரகங்கள் மூலம் சிறப்பான பொருளாதார முன்னேற்றம் இருக்கும். ஆனால் ராகுவின் 2,6,10 தொடர்பு அதனுடைய அகச்சார்புடைய காரகங்களை ஒரு அளவிற்குதான் அனுபவிக்க அனுமதிக்கும்.
ராகு 8,12 பவதொடர்பு பெற்றால் அகம் மற்றும் புறச்சர்புடைய காரகங்கள் மூலம் ஜாதகருக்கு பிரச்சினைகள் வரும். அதாவது சிறை தண்டனை,வெளிநாடுகளில் தண்டனை,ஜப்தி,புரத சத்து பிரச்சினை மற்றும் இரத்த குழாயில் பாதிப்பு ஏற்ப்படும்.
நன்றி நண்பர்களே!
SU.Suresh
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment